302
புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்த புகாரில், கன்னியாகுமரி ஆவின் ஊழியர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் ...

308
விவாகரத்து பெற்ற நபருக்கு இரண்டாம் திருமணம் நடப்பதற்கு தோஷத்தை நீக்குவதாக கூறி மோசடி செய்த போலி ஜோதிடர் மற்றும் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த த...

278
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இரண்டு பேரிடம் தலா 7 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக சத்துணவு ஊழியர் அமைப்பாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி வரதராஜன் என்பவரை ...

343
பரமக்குடியைச் சேர்ந்த  கலைச்செல்வி என்ற பெண், சென்னையில் உள்ள உறவினருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் அனுப்ப முயன்ற 5 லட்சம் ரூபாய் பணம், ஒரு எண் மாறியதால், திருப்பதியைச் சேர்ந்த குணசேகர ரெட...

224
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் தன்னை வட்டாட்சியர் எனக் கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் 16 லட்ச ரூபாய்க்கு மேல் பெற்று மோசடி செய்த கார் ஓட்டுநர் ஜேசுராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ச...

823
கோவை பி.எஸ்.ஜி குழுமத்தின் நிர்வாகி ஒருவரிடம் வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறி 10 ஆண்டுகளில் 300 கோடி ரூபாயை அபகரித்துக் கொண்டதாக கூறப்பட்ட புகாரில் தாய், மகள...

292
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் 45 லட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில் ஐசிஐசிஐ வங்கி துணை மேலாளரை போலீசார் கைது செய்தனர். கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவர் தமது நிரந்தர வைப்பு நிதியில் செலுத்துவதற்கா...



BIG STORY